Wednesday, May 30, 2012


வாழ்த்துகள்


ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன் ஆகி இருக்கிறார் ஆனந்த். 2000, 2007, 2008, 2010 மற்றும் 2012 ஆகிய வருடங்களில் இவர் பட்டத்தை வென்றிருக்கிறார். இதில் கடைசி நான்கும் தொடர்ந்து பெற்ற பட்டங்கள். 42 வயதில் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. அவருக்கு எனது வாழ்த்துகள்.

2 Comments:

வவ்வால் said...

வாழ்த்துவோம்,கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு எனும் தேசத்தில் பிறந்து சாதித்தற்காக சிறப்பு வாழ்த்துகள்.

? said...

இவருக்கு இன்னமும் ஒரு பாராட்டு விழாக்கூட எடுத்ததில்லை தமிழக அரசு என நினைக்கிறேன். வெட்கக்கேடு!