Tuesday, July 24, 2012


உள்ளேன் ஐயா!

வணக்கம் நண்பர்களே.

நலமா? உங்களை எல்லாம் பார்த்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இடைப்பட்ட நாட்களில் குடும்பத்துடன் ஒரு சிறிய இந்தியப் பயணம் மேற்கொண்டேன். ஒரு மாத காலம் அருமையாக சென்றது.

வாஷிங்டன் --> மும்பை --> சென்னை --> திருச்சி --> சென்னை --> கோவா --> மும்பை --> வாஷிங்டன். இப்படி அமைந்தது எனது பயணம். மும்பையில் 6 நாட்களும், கோவாவில் 4 நாட்களும், சென்னையில் 5 நாட்களும், திருச்சியில் மற்ற நாட்களுமாக அட்டகாசமான விடுமுறையாக கழிந்தது இது. உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரையும் சந்தித்தது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

பயணக் குறிப்பு மற்றும் கோவா புகைப்படங்களை அடுத்த பதிவில் இடுகிறேன். "உள்ளேன் ஐயா!" என்று அட்டென்டன்ஸ் கொடுக்கவே இந்தப் பதிவு.

இவன்,
சத்யப்ரியன்

2 Comments:

ப.கந்தசாமி said...

Good.

ப.கந்தசாமி said...

கருப்பு (கரு நீலம்) பின்புலத்தில் வெள்ளை எழுத்துகள் படிப்பதற்கு இடைஞ்சலாய் இருக்கிறது. உங்கள் பதிவைப் படிப்பவர்களை முழுவதும் படிக்க விடாமல் வெளியேற்றக் கூடும்.