Wednesday, August 22, 2012


விகடன் வலையோசையில் என் பதிவு

நண்பர்களே,

ஆனந்த விகடன் - என் விகடனின் திருச்சி பதிப்பில் என்னை பற்றிய ஒரு சிறு குறிப்புடன் எனது பதிவுகள் மூன்றை தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

பதிவெழுதத் தொடங்கி ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தமிழகத்தின் முதன்மை வார இதழ் ஒன்றில் எனது படைப்புகளை பார்ப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.



இந்த அங்கீகாரம் இப்படியே நின்று விடாமல் படிப்படியாக பத்திரிக்கை, சினிமா, அரசியல், MLA, MP என்று உயர்ந்து எனது வாழ்வை சுபிட்சமாக்கி மக்கள் தொண்டு செய்ய உங்கள் வாழ்த்துக்களை வேண்டி விடை பெறுகிறேன்.

நன்றி,
வணக்கம்.

4 Comments:

Yaathoramani.blogspot.com said...

இந்த அங்கீகாரம் இப்படியே நின்று விடாமல் படிப்படியாக பத்திரிக்கை, சினிமா, அரசியல், MLA, MP என்று உயர்ந்து எனது வாழ்வை சுபிட்சமாக்கி மக்கள் தொண்டு செய்ய .....


மனமார வாழ்த்துகிறோம்

கோவை நேரம் said...

வாழ்த்துக்கள் ..இன்னும் மென் மேலும் புகழ் பெற

SathyaPriyan said...

வாழ்த்துக்கு நன்றி Ramani ஐயா மற்றும் கோவை நேரம்.

Ramani ஐயா,

அந்த கடைசி வரிகள் சிறிது சர்காஸத்துடன் எழுதப் பட்டது :-)

கார்த்திக் said...

Congrats Satya...

Anyway to meet you?

-Karthic